எவர் வந்தால் என்ன கவலை என்றிருக்க இது வேற்று நாடு அல்ல, மேலும் நோட்டாவைப் பயன்படுத்துவதற்கு வாக்களிக்காமல் இருந்துவிடாலாமே,
எதற்காக இந்த மனத்தேற்றல், நானும் வாக்களித்துவிட்டேன் என்று...நிச்சயம் யாரேனும் ஒரு நல்ல வேட்பாளரை ஆதரித்து, அவரிடம் கோரிக்கைகளை வலுப்பெறச்செய்து போராடலாமே!
|