|
||||||||
அறுசுவை |
||||||||
மகள்: சர்க்கரை இனிக்கிற காரணம் என்ன? உப்பினில் ஒருதுளி நாக்கினில் பட்டதும் சமைக்கிற புளியினில் சிறுதுளி மென்றேன் தந்தை: ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு சுவையது இத்தனை சுவைகளும் இருப்பத னால்தான் ஆட்டமும் தீனியும் தூக்கமும் கல்வியும் |
||||||||
by Swathi on 19 Aug 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|