புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
DATE | TIMINGS |
---|---|
09 Apr 2024 | 9.30am |
புரட்சிக்கவிஞரின் நினைவு நாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்ச்சியினை அமெரிக்காவிலிருந்து இயங்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.
அவ்விழாவின் ஒரு நிகழ்வாக பாரதிதாசனின் கருத்துகளை உலகத் தமிழர்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் இந்த கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
பதிவு(Registration): பதிவு செய்யக் கடைசி நாள்: ஏப்ரல் 18 கட்டுரை அனுப்பக் கடைசி நாள்: ஏப்ரல் 24 முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: ஏப்ரல் 29 தொடர்புக்கு: puratchikkavi.usa@gmail.com
போட்டி விதிமுறைகள்: தலைப்பு: புதியதோர் உலகம் செய்வோம் -பாரதிதாசன் நேர்பட ஒழுகு -பாரதிதாசன் அகவை: 16 முதல் கட்டுரை அளவு: ஏதேனும் ஒரு தலைப்பில் 2 பக்கத்திற்கு குறையாமல் 3 பக்கத்திற்கு மிகாமல் எழுதவேண்டும்.
* நடுவர்களின் முடிவே இறுதியானது.
* உலகத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
* பிறநாடுகளிலிருந்து பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு, குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்க வெள்ளிக்கு இணையான தொகை அந்நாட்டு
மதிப்பில் வழங்கப்படும்
மேலும், புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா (9 நாள் விழா) குறித்த தகவல்களுக்கு:
இணையம்: http://www.puratchikkavi.com/முகநூல்: https://www.facebook.com/puratchikkavib (@puratchikkavib)