|
|||||
இலை அடை |
|||||
தேவையானவை: பச்சரிசி மாவு - 1 கப்,
தேங்காய் துருவல் - 1/2 கப்,
வெல்லம் - 1/2 கப்,
எண்ணெய் அல்லது நெய் - டேபிள்ஸ்பூன்.
உப்பு - ஒரு சிட்டிகை,
ஏலக்காய்தூள் - 1/2 அரை டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
1.கொதிக்கும் தண்ணீருடன் பச்சரிசி மாவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
2.வெள்ளத்தை தண்ணிர் சேர்த்து கரைய விட்டு வடிகட்டவும் .
3.வெல்லப்பாகில் தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
4.வாழையிலையை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி
5.ஒவ்வொரு இலைத் துண்டிலும் சிறிது மாவு வைத்து, மெல்லிய அடையாக தட்டி, நடுவில் பூரணம் வைத்து இலையோடு மடித்து, இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்தெடுத்துப் பரிமாறுங்கள்.
6.ஒருமுறை சுவைத்தால் அந்த மணமும் ருசியும் உங்கள் நாவிலும் மனசிலும் தங்கிவிடும்.
பச்சரிசி மாவு - 1 கப்,
தேங்காய் துருவல் - 1/2 கப்,
வெல்லம் - 1/2 கப்,
எண்ணெய் அல்லது நெய் - டேபிள்ஸ்பூன்.
உப்பு - ஒரு சிட்டிகை,
ஏலக்காய்தூள் - 1/2 அரை டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
1.கொதிக்கும் தண்ணீருடன் பச்சரிசி மாவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
2.வெள்ளத்தை தண்ணிர் சேர்த்து கரைய விட்டு வடிகட்டவும் .
3.வெல்லப்பாகில் தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
4.வாழையிலையை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி
5.ஒவ்வொரு இலைத் துண்டிலும் சிறிது மாவு வைத்து, மெல்லிய அடையாக தட்டி, நடுவில் பூரணம் வைத்து இலையோடு மடித்து, இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்தெடுத்துப் பரிமாறுங்கள்.
6.ஒருமுறை சுவைத்தால் அந்த மணமும் ருசியும் உங்கள் நாவிலும் மனசிலும் தங்கிவிடும்.
|
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|