|
||||||||||||||||||
காரச் சேவு |
||||||||||||||||||
தேவையானவை : கடலை மாவு -800 கிராம்
பச்சரிசி மாவு - 400 கிராம்
வரமிளகாய்த்தூள் - டீஸ்பூன்
பூண்டு - 6 அரைத்தது
உப்பு - தேவையானது
தேங்காய் - ஒரு மூடி துருவி பாலெடுத்தது
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில்கடலை மாவு,பச்சரிசி மாவு,வரமிளகாய்த்தூள்,பூண்டு,உப்பு,தேங்காய்பால் ,அனைத்தையும், காய்ந்த எண்ணெய் ஒரு கரண்டி தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து,
2.கடாயில்எண்ணெய் நன்கு சூடாகிக் கொண்டிருக்கும் போதுகாராச் சேவுக் கரண்டியில் பிழிந்து எடுக்கவும். ஆறியதும்நொறுக்கி விடவும்.
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|