|
||||||||
போட்டி வேதக் கதைப்பாடல் |
||||||||
இக்கலை வில்லுப்பாட்டு, தல்லுகவி, கட்சிப்பாட்டு ஆகிய மூன்று கலைகளின் பாதிப்பால் உருவானதாகும். இக்கலையானது கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் திருத்துவ கிறித்தவர்கள் வாழும் கிராமங்களில் பெரும்பாலும் நாடார் கிறித்துவர்களால் கிறித்துவ விழாக்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: போட்டி வேதக் கதைப்பாடல் வேதம் கதை Vetham Kathai Potti Vetha Kathai Padal | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|