திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 வரும் பிப்ரவரி 11 அன்று முழுநாள் நிகழ்வாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1. "Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு
2. "நவில்தொறும் நூல்நயம் " பொன்விழா வாரம்
3. உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை,சிகாகோ அமெரிக்கா , தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு
திருக்குறள் நூல் மூன்றாம் பதிப்பு வெளியீடு
4.உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் இரண்டாம் ஆண்டு விழா - சந்திப்பு
5. உலக அளவில் புதிதாக வெளிவந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுகம்
தங்கள் வருகையைப் பதிவு செய்வது நிகழ்ச்சியைத் திட்டமிட வசதியாக இருக்கும். பதிவு செய்ய :
https://www.globaltamilevents.com/thirukkural-vizha-2024-tview1223.html
|