|
||||||||
செட்டிநாட்டு பணியாரம் (chettinad paniyaram) |
||||||||
தேவையானவை: பச்சரிசி - 4 கப் உளுத்தம் பருப்பு - 1 கப் பால் - கால் கப் உப்பு - சிறிது செய்முறை: 1.அரிசியையும், உளுந்தினையும் சுமார் 3 மணி நேரம் ஊறவைத்து மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். 2.இத்துடன் பால், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். 3.சட்டியை அடுப்பில் வைத்து, கால் சட்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் ஒரு ஸ்பூன் மாவு எடுத்து பணியாரமாக ஊற்றுங்கள். 4.பணியாரம் வெந்ததும் பரிமாறவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|