புன்னகை அரசி என தமிழ் நாட்டு மக்களால் வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும்,பிரசன்னாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.இவர்களின் திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் நிச்சியக்கப்பட்டுள்ளது என நடிகர் பிரசன்னா அறிவித்துள்ளார். நடிகர் பிரசன்னா,சிநேக இருவரும் அச்சமுண்டு,அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர்.அதன் பின்னர் இருவரும் நண்பர்களாக இருந்தனர் .இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.இதுகுறித்து அவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை.எனவே இருவருக்கும் இடையில் கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.
|