LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிநேக -பிரசன்னா விரைவில் திருமணம்.

புன்னகை அரசி என தமிழ் நாட்டு மக்களால் வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும்,பிரசன்னாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.இவர்களின் திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் நிச்சியக்கப்பட்டுள்ளது என நடிகர் பிரசன்னா அறிவித்துள்ளார்.
நடிகர் பிரசன்னா,சிநேக இருவரும் அச்சமுண்டு,அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர்.அதன் பின்னர் இருவரும் நண்பர்களாக இருந்தனர் .இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.இதுகுறித்து அவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை.எனவே இருவருக்கும் இடையில் கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது
.

by Swathi   on 18 Nov 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பாடகி உமா ரமணன் காலமானார். பாடகி உமா ரமணன் காலமானார்.
சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசுப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு. சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசுப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு.
மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
தேசிய திரைப்பட விருதுகள் 2023 தேசிய திரைப்பட விருதுகள் 2023
ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன் ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.