|
||||||||
உடல் விஷம் நீங்க-ஆடுதீண்டாப்பாளை இலை(Reduce body Poison-Aadutheendapaalai) |
||||||||
அறிகுறிகள்:
உடலில் வீக்கம் ஏற்படுதல்,
உடற்கடுப்பு.
தேவையானவை:
ஆடுதீண்டாப்பாளை இலை,
வெள்ளாட்டுப் பால்.
செய்முறை:
ஆடுதீண்டாப்பால் இலையை விழுதாக அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தொடந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சரகுண்ணி கடித்த விஷம் நீங்கி நலம் பெறலாம்.
அறிகுறிகள்: உடலில் வீக்கம் ஏற்படுதல், உடற்கடுப்பு. தேவையானவை: ஆடுதீண்டாப்பாளை இலை, வெள்ளாட்டுப் பால். ஆடுதீண்டாப்பால் இலையை விழுதாக அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தொடந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சரகுண்ணி கடித்த விஷம் நீங்கி நலம் பெறலாம். |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|