|
||||||||
விஷங்கள் முறிய-அரிவாள்மனைப் பூண்டு இலை(Break poison-Sida caprinifolia) |
||||||||
அறிகுறிகள்:
பூச்சி கடித்ததால் ஏற்படும் விஷம்.
தேவையானவை :
அரிவாள்மனைப் பூண்டு இலை.
மிளகு.
பூண்டு.
செய்முறை:
அரிவாள்மனைப் பூண்டு இலையுடன் சிறிது மிளகு, பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து ஒருநாளைக்கு இரண்டு வேளை என காலையும் மாலையும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் விஷங்கள் குணமாகும்.
குறிப்பு:
மருந்தை உண்ணும் மூன்று நாட்கள் உப்பு, புளி ஆகியவை சேர்க்கக்கூடாது.
அறிகுறிகள்: பூச்சி கடித்ததால் ஏற்படும் விஷம்.
தேவையானவை : அரிவாள்மனைப் பூண்டு இலை.
செய்முறை: |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|