வரலாற்றில் இன்று-[ 30 ஏப்ரல் 2024] |
|
ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட தினம் |
|
1945ஆம் ஆண்டு இதே நாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்திரியாவில் 1899ஆம் ஆண்டு பிறந்த ஹிட்லர், பின்னர் ஜெர்மனிக்குச் சென்றார். பின்னர் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப் போரில் பங்கேற்றார். |
|
சர்வதேச ஜாஸ் தினம் |
|
ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது. ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ் பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது. இத்தினத்தை ஐ.நா. சபை 2011 இல் அறிவித்தது. |
|