LOGO
  முதல் பக்கம்         Print Friendly and PDF

ஊரக கல்வி

தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 29 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் "ரியல்" அமைப்பின் சேவைகளைப் பற்றி இங்கு காண்போம்.

 
 
"ரியல்" - எனும் "ஊரக கல்வி மற்றும் விடுதலைக்கான அமைப்பானது மக்களின் வாழ்க்கை ஆதாரத்தை முன்னேற்றுவதற்காக கடந்த 29 ஆண்டுகளாக களப்பணி ஆற்றிக் கொன்டிருக்கிறது.இது கல்லூரி மாண்வர்களால் பதிவு செய்யப்பெற்ற ஓர் அமைப்பாகும்.இதன் அடிநாதமாக விளங்குவது விளிம்பு நிலை மக்களின் சமூக- பொருளாதார விடுதலைக்கான கொள்கைகள் ஆகும்.அதனை தன் ஒவ்வொரு செயல்பாட்டிலும் புகுத்திக் கொண்டு தன் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது "ரியல்". இது உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும்.
by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.