தூக்கத்தில் உடல் ஓய்வில் இருக்கிறது.
மனம் ஆடிக்கொண்டே இருக்கிறது.
கனவுகளால் மேலும் மேலும் அலைபாய்கிறது.
கனவுகளை கவனித்து கொண்டேயிரு.
அப்போது மனமும் ஓய்வு நிலைக்கு வரும்.
அப்போது கனவு தோன்றினாலும் அது கனவு என அறிவாய்.
இதை தினமும் செய்.
ஒருநாள் மெளன நிலை உன் இயல்பாகிவிடும்
நன்றி : ஓசோ - தமிழ்
|