|
||||||||
வறுமை |
||||||||
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு." மனித வாழ்க்கையில் அமைதியின்மையும் , துன்பங்களும், சிக்கல்களும் பெருகி இருக்கின்றன.... இவற்றிற்குப் பொருள் வறுமை, அறிவு வறுமை என்னும் இரண்டுமே காரணம். 1.அறியாமை (Innocence ) 2.அலட்சியம் (Ignorance ) 3.உணர்ச்சிவயம் (Emotional moods) இவையே அறிவு வறுமைக்கு காரணம். 1. சோம்பல், 2.வீண்செலவு, 3.இயற்கைச் சீற்றம் , 4.பொருள் பதுக்கல், 5. பொறுப்பும் திறமையுமற்ற ஆட்சி நிர்வாகம் . இவை பொருள் வறுமைக்கு காரணம் என்று சுவாமிஜி குறிப்பிடுகிறார்கள். பொருள் வளத்தில் மக்கள் நிறைவு பெற்றால்தான் உலகில் அருள்வாழ்க்கை அமைந்து அமைதி கிட்டும். பொருள் இன்றி அறிவு அடிமை. அருள் இன்றிப் பொருட்கள் மட்டும் மிகும்போது அறநெறி நிலைக்காது . "பொருள்துறையில் சமநீதி உலகம் கண்டால் புகழும் இகழும் ஒழுக்க நிலைமேல் நிற்கும் அருள்துறையில் ஒளிவீசும் அன்பும் பண்பும் அகத்தூய்மை வினய்த்தூய்மை இயல்பாய் ஓங்கும் " |
||||||||
by Swathi on 20 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|