|
||||||||
கடவுளுக்கு நாம் தரவேண்டியது என்ன |
||||||||
சுவாமிஜி அவர்களே....
கடவுளுக்கு நாம் தரவேண்டியது என்ன.
...
சுவாமிஜி அவர்களின் பதில்
நம் வாழ்கையே கடவுளால்தான் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.கடவுள் என்னும் அரூபநிலையானது எங்கும் நிறைந்துள்ளது.கடவுள் தன்மையோ அன்பு.எனவே எங்கும் எதிலும் அன்பு என்னும் கடவுளின் தன்மை ஊடுருவி உள்ளது .நம்மிடமும்தான்.எனவே எண்ணம்,சொல்,செயல் என்னும் நமது மூன்று தொழில்களிலும் அன்பும்,கருணையும் ஊடுருவி இருந்தால் போதும்.இது தான் நாம் கடவுளுக்குச் செய்யக் கூடியது,தரவேண்டியது.
சுவாமிஜி அவர்களே.... கடவுளுக்கு நாம் தரவேண்டியது என்ன. ... சுவாமிஜி அவர்களின் பதில்
நம் வாழ்கையே கடவுளால்தான் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.கடவுள் என்னும் அரூபநிலையானது எங்கும் நிறைந்துள்ளது.கடவுள் தன்மையோ அன்பு.எனவே எங்கும் எதிலும் அன்பு என்னும் கடவுளின் தன்மை ஊடுருவி உள்ளது .நம்மிடமும்தான்.எனவே எண்ணம்,சொல்,செயல் என்னும் நமது மூன்று தொழில்களிலும் அன்பும்,கருணையும் ஊடுருவி இருந்தால் போதும்.இது தான் நாம் கடவுளுக்குச் செய்யக் கூடியது,தரவேண்டியது.
|
||||||||
by Swathi on 20 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|