LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமானம் மூலம் செல்வது தான் வழக்கம். இதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் இருக்கும்.

 

ஆனால் உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத 5 நாடுகள் காணப்படுகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வத்திக்கான் நகர், சான் மரினோ, மொனாக்கோ, லிச்சென்ஸ்டீன், அன்டோரா ஆகிய நாடுகளே விமான நிலையங்கள் இல்லாத நாடுகளாகும்.

சிறிய நாடான வத்திக்கான்

எனவே இந்த நாடுகள் குறித்தும் இங்கு விமான நிலையங்கள் இல்லாததற்கான காரணம் குறித்து நோக்குகையில் ஐரோப்பாவில் அமைந்துள்ள உலகின் மிகச் சிறிய நாடான வத்திக்கான் நகரத்திலும் விமான நிலையம் இல்லை. இந்த நாட்டின் மொத்தப் பரப்பளவு 108.7 ஏக்கர் தான் ஆகவே இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை.

 

உலகின் பழமையான நாடுகளில் ஒன்றான சான் மரினோவில் ஒரு விமான நிலையம் கூட இல்லை. எனவே, இங்குள்ள மக்கள் பிற நாடுகளுக்கு செல்ல இத்தாலியில் உள்ள ரிமினி விமான நிலையத்தை தான் பயன்படுத்துகின்றனர்.

 

சிறிய நாடான மொனாக்கோ

வத்திக்கான் நகரத்திற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகச் சிறிய நாடான மொனாக்கோ மூன்று பக்கங்களிலும் பிரான்சினால் சூழப்பட்டுள்ளது. இந்த நாட்டிலும் ஒரு விமான நிலையம் கூட இல்லை. 

 

ஒரு சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் 75 கிலோ மீட்டர் வரையான நீளத்தில் அமைந்துள்ளது. இதனால் இந்த நாட்டில் விமான நிலைய வசதி இல்லை. இருப்பினும், இங்குள்ள மக்கள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் சூரிச் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

 

பெரிய நாடான அன்டோரா 

மற்ற நாடுகளைப் போல சிறிய நாடு அல்லாத அன்டோராவிலும் விமானம் நிலையம் இல்லை. ஆனால் இங்கு பல விமான நிலையங்களை உருவாக்க முடியும்.

 

எனினும் இங்குள்ள மலைகள் தான் பெரிய பிரச்சனை. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ள இந்த நாடு மலைகளால் சூழப்பட்டதால் இங்கு விமானம் ஓட்டுவது ஆபத்தானது. அதனால்தான் இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை.

 

இருப்பினும் இங்குள்ள மக்கள் பார்சிலோனா, லெரிடா அல்லது வெரோனா போன்ற நகரங்களில் இருந்து விமானங்களில் பறக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டு்ளளது.

by Kumar   on 13 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.